Type Here to Get Search Results !

இந்தியாவில் Lockdown 5.0 வருமா ? வந்தால் என்னென்ன தடைகள் இருக்கும் ?

0
இந்தியாவில் Lockdown 5.0 வருமா ? வந்தால் என்னென்ன தடைகள் இருக்கும் ?

Covid-19 பாதிப்பின் வேகத்தையும் விளைவுகளையும் கருத்தில் கொண்டு பொதுமக்கள் நிலையை மேலும் 15 நாட்களுக்கு நீடிக்க வேண்டுமென்று கோவா முதலமைச்சர் பிரம்மோற்சவம் தெரிவித்திருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தொலைபேசியில் கலந்து ஆலோசித்தேன் மேலும் 15 நாட்களுக்கு நீடிக்க வேண்டும் என்ற எனது கருத்தை அவருடன் பகிர்ந்து கொண்டேன் என்று அவர் தெரிவித்தார் எது எவ்வாறாயினும் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் உணவகங்களை திறக்க அனுமதி கலாம் போன்ற சில தவறுகளையும் இந்த முறுகல் நிலையின்போது அனுமதிக்கலாம் என்று நாங்கள் விரும்புகிறோம் என அவர் கூறுகிறார் தற்போது இந்தியாவில்

நான்காம் கட்ட முடக்க நிலை அமலில் உள்ள நிலையில் இன்னும் இரண்டு நாட்களில் அது முடிவுக்கு வந்து விடும் இதற்கிடையில் வியாழக்கிழமையன்று பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் எதிர்காலத் திட்டம் என்னவாக இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார் இதுவரை பிரதமர் நரேந்திர மோடி தான் இதுகுறித்து மாநில முதலமைச்சர்கள் உடன் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது அதற்கு முன்னதாக மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் காபா மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் உடன் ஆலோசனை நடத்தினார் இந்த ஆலோசனை கூட்டத்தில் குரல் அதிகம் பாதிக்கப்பட்ட 13 நகரங்கள் தொடர்பாக முக்கியமாக

பேசப்பட்டது இந்த முயற்சிகள் அனைத்திற்கும் இடையில் நாட்டில் ஐந்தாம் கட்ட முடக்க நிலை அமலுக்கு வருமா என்பது முக்கிய விவாதமாக மாறியிருக்கிறது ஐந்தாம் கட்ட நிலை அமலுக்கு வந்தால் அதன் வடிவம் என்ன வாக இருக்கும் ஐந்தாம் கட்ட முடக்க நிலைக்குள் சாத்தியம் இருக்கிறதா இந்த காணொளியில் சற்று விரிவாகவே பார்க்கலாம் நான்தான் கட்டடக்கலை அறிவித்த பிறகு நாட்டில் காற்று வேகமாக அதிகரித்து வருகிறது இருப்பினும் இது குறித்த அச்சங்கள் முதலிலேயே இருந்ததுதான் ஆனால் அதிகளவில் தொற்று நோய் பாதிப்புகளை கொண்டுள்ள ஐந்து மாநிலங்கள் குறித்து மத்திய அரசுக்கு கவலை அதிகரித்துள்ளது இதனை கருத்தில் கொண்டு அரசாங்கம் முடக்கு

நிலையில் அடுத்த கட்டத்தில் அந்த ஐந்து மாநிலங்களிலும் குறிப்பாக அதிக கவனம் செலுத்தும் கடந்த முறையை போலவே அடுத்த கட்டத்திலும் மாநிலங்களுக்கு அதிக உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதையும் மறுக்க முடியாது நோய் தொற்று அதிகம் உள்ள மாநிலங்களுக்கு வேறு மாநிலங்களிலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான விமானங்களை அனுப்புமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கர்நாடக அரசு குறிப்பிட்ட செய்தி வெளியிட்டுள்ளது பிற மாநிலங்களிலிருந்து சாலை வழியாக வருபவர்களுக்கும் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன ரயில் சேவைக்கு எந்த தடையும் இல்லை என கர்நாடக அரசு கூறுகிறது டவுனில் தங்களுடைய

பங்கு அதிகமாக இருக்க வேண்டும் என மாநில அரசுகள் விரும்புகின்றன என்பதற்கான அறிகுறி இது முதலமைச்சர்களின் கூட்டத்திற்கு முன்னதாக பேசிய ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இந்த நாட்களில் படிப்படியாக தருவதற்காக சிறந்த மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக தெரிவித்தார் மத்திய அரசின் முடிவை தனது அரசாங்கம் செயல்படுத்தும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார் இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மகாராஷ்டிர மாநில அமைச்சர் ஜெயந்த் பாட்டில் சில சேவைகளில் தலைப்பு கொடுப்பது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாகவும் ஆனால் அது தொடர்பாக மத்திய

அரசின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார் அரசு இரண்டு மாவட்டங்களில் முறைக்கு பதிலாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் எதிர்வரும் நாட்களி ல் மாநில அரசுகள் இதுபோன்ற முடிவுகளை தங்கள் மட்டத்திலேயே தொடர்ந்து இருக்கும் என்பதை கணிக்க முடிகிறது மத்திய அரசு அடுத்த கட்ட நிலையை அறிவிக்கும் அல்லது ஐந்தாம் கட்டலாம் என்று அழைக்க என்பது தெரியாது ஆனால் அடுத்த 15 நாட்களுக்கு எவையெல்லாம் தடை செய்யப்பட்ட பணிகள் எவையெல்லாம் அனுமதிக்கப்பட்ட பணிகள் போன்ற விதிமுறைகளின்படி ஆகவும் அது இருக்கலாம் இந்த நாட்களுக்கு முன்னதாக தொழில்துறையினர் ஒரு

பொருளாதார தொகுப்பை கூறினார்கள் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது பெரும்பாலான இடங்களில் பணிகள் தொடங்கப்படும் அவர்களின் சிக்கல் தீரவில்லை தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது தொழிலாளர்களைக் கொண்டே வேலைகள் நடக்கின்றன கடைகளைத் திறந்த சில்லரை வர்த்தகர்களின் கடைகளில் பணியாளர்களும் இல்லை வாடிக்கையாளர்களும் இல்லை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் தேசிய தலைவர் பிரவீன் கண்டு அல்லாவிடம் பிவிசி பேசியது தற்போது 10 சதவீத கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன

கடைகள் திறக்க அனுமதி கொடுத்த பிறகும் இன்னும் மக்களிடம் அச்சம் நிலவுகிறது என அவர் தெரிவித்தார் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நேரம் நீட்டிக்கப்பட வேண்டும் இதனால் வருமானம் அதிகரிக்கும் என வணிகர்கள் மாநில அரசுகளிடம் கோரிக்கைகளை முன் வைக்கின்றனர் இதுமட்டுமல்ல மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களும் தள்ளுபடி வழங்கப்படலாம் இது ஒருபுறமிருக்க மெட்ரோவை இயக்குவதற்காக ஏற்பாடுகள் தொடர்பான காட்சிகளை மே 23 அன்று ட்வீட் செய்த டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் மெட்ரோ ரயில் சேவையை இயக்க முழுமையாகத் தயாராக இருப்பதாக தெரிவித்தது ஆனால் அவர்களுக்கு

இதுவரை அனுமதி கொடுக்கப்படவில்லை டெல்லியில் வியாழக்கிழமை அன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது அத்தகைய சூழ்நிலையில் மெட்ரோ இயக்குவதற்கான முடிவு ஆபத்தானது ஆனால் இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருக்கும் டெல்லி மெட்ரோ தற்போது வருவாய் பற்றாக்குறை எனும் நெருக்கடியை எதிர் கொள்கிறது 7 இருக்கைகள் கொண்ட மெட்ரோவில் தனிநபர் எடையை பராமரித்து சமூக விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பது ஒருபுறம் என்றால் அத்தியாவசிய செய்திகளுடன் இணைந்தவர்களுக்கு மட்டுமே மெட்ரோ பயணத்திற்கு ஒப்புதல் அளிக்கப் படவேண்டும் என்பது மெட்ரோ வுக்கு மறுபுறத்தில் சிக்கலை

ஏற்படுத்தும் அதுமட்டுமல்ல சிவப்பு மண்டலத்தில் உள்ள எந்த ஒரு மெட்ரோ ரயில் நிலையத்திலும் மெட்ரோ நிறுத்தப்படாது அதுமட்டுமல்ல சிவப்பு மண்டலத்தில் உள்ள எந்த ஒரு மெட்ரோ ரயில் நிலையத்திலும் ரயில் நிறுத்தப்படாது அதாவது அந்த மெட்ரோ நிலையங்களில் மெட்ரோ சேவை துவங்கப்பட்டது எனவே மெட்ரோ பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் அரசு ஊழியர்களின் போக்குவரத்திற்காக மும்பையில் உள்ளூர் ரயில்களை இயக்க வேண்டும் என மகாராஷ்டிர அரசு மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது கோயில்களும் இந்த குர்ஆனை தொடர் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன படிப்படியாக முடியில் கலர் கொடுப்பது

அதிகரித்து வருவதால் மக்களின் அடிப்படை தேவைகளை தவிர பிற துறைகளுக்கும் அனுமதி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது அதன்படி ஜூன் 1 முதல் சில ஆலயங்கள் மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் திறக்கப்படும் என கர்நாடக அரசு சுட்டிக்காட்டியுள்ளது கவனிக்க வேண்டும் கர்நாடக கோயில்களில் கோடிக்கணக்கான ரூபாய் அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது ஆலயங்களில் பூசாரிகள் மற்றும் பிற ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளது கேரள மாநில ஆலயங்களிலும் இதே நிலை தான் எங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் நிலையில் கூட நாங்கள் இல்லை இந்த மாதத்தில் சுமார் 25% சம்பளம் குறைக்கப்பட்டு உள்ளது என

பிபிசியிடம் பேசிய திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் தலைவர் என் வாசு கவலை தெரிவிக்கிறார் கேரளாவில் சபரிமலை கோவில் உட்பட சுமார் 125 ஆலயங்களில் நிர்வாகத்தை டிடிபி மேற்பார்வையிடுவது முடக்க நட அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த கோவில்களில் வருமானம் நின்று போய்விட்டது பஞ்சாபிலும் இதே போன்ற நிலைமை தான் இருக்கிறது மதுபானக்கடைகளை திறக்கும் போது ஏன் இறக்கக் கூடாது அகற்றத் அமைப்பு கேள்வி எழுப்புகிறது உத்தரப்பிரதேச மாநிலத்தின் காதம்பரி மடத்தின் தலைவர் துறவி நரேந்திரர் கீரையும் இதே கேள்வியை எழுப்புகிறார் ஆலயங்களை திறப்பதில் ஏற்படும் மிகப்பெரிய சிக்கல் பிரசாத விநியோகம் தான் குரானை கருத்தில் கொண்டு

எதையும் தொடாமல் இருப்பதும் அடிக்கடி கை கழுவுவது நல்லது எனக் கூறும் நிலையில் பிரசாத விநியோகத்திற்கு வழிபாட்டுத் தலங்களில் என்ன ஏற்பாடுகள் செய்யப்படும் என்பதை அவற்றை திறக்க அனுமதி கொடுப்பதற்கு முன்னதாக முடிவு செய்ய வேண்டும் அடுத்ததாக சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் படப்பிடிப்பை பற்றி பார்க்கலாம் கடந்த இரண்டு மாதங்களாக தொலைக்காட்சி தொடர்களின் புதிய அத்தியாயங்கள் ஒளிபரப்பாகவில்லை புதிய திரைப்படங்கள் வெளியிடப்பட வில்லை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன சமீபத்தில் அக்ஷய்குமார் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டதாக செய்திகளும் காட்சிகளும்

வெளியாகின ஆனால் அவர் அரசுக்கு உதவுவதற்காக ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக பின்னர் செய்தி வெளியானது உண்மையில் பொழுதுபோக்குத் துறையில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர் மே 28ஆம் தேதியன்று மகாராஷ்டிராவில் பொழுதுபோக்கு துறையைச் சேர்ந்த சிலர் மாநில அரசின் பிரதிநிதிகளுடன் பேசின தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்த திரைப்படங்களின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பமாகிவிட்டன திரைப் படங்களின் படப்பிடிப்பு பசுமை மண்டலத்தில் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது நோய்த்தொற்றை சமாளிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள

வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் பொழுதுபோக்கு துறைக்கும் ஓரளவு தளர்வுகள் கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே உள்ளன ஆனால் மால்கள் தியேட்டர்கள் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பதற்கும் உணவகங்கள்  இல்லையே அமர்ந்து உணவு சாப்பிட அனுமதி கொடுப்பதற்கும் இன்னும் சிறிது காலம் ஆகலாம் கட்டுப்பாட்டு மண்டலம் எனும் கன்டோன்மென்ட் பகுதியில் ஓரளவு தலைவர்கள் கொடுக்கப்படலாம் சமூகவியலில் இரண்டடி தொலைவை தனிநபர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் முகக்கவசம் அணிவதும் அவ்வப்போது கைகளை கழுவ வேண்டும் என்ற விதியைப் பின்பற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்படலாம்

Tags

Post a Comment

0 Comments