தற்போது கருப்பின மக்களின் கோபத்தால் வெடித்த போராட்டங்களால் திணறிக் கொண்டிருக்கிறது சரி என்ன நடந்தது அமெரிக்காவில் உள்ள மினியாப்பொலிஸ் பகுதியில் கடந்த மே 25ஆம் தேதி திங்கட்கிழமை அன்று இரவு 8 மணி அளவில் கடைகள் அமெரிக்க மக்களில் ஒருவரான ஜார்ஜ் சிகரெட் பாக்கெட் வாங்க சென்ற உள்ள கடையில் அவர் கொடுத்த 20 டாலர் பணத்தை கங்குவேலி செய்தவர்கள் கருதியுள்ளார் இதனால் காவலர்களுக்கு உடனடியாக தகவல் துள்ளார் கடைக்கு வெளியே சார் தன்னுடைய காரில் அமர்ந்து உள்ளார் சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள் கடைக்காரர்கள் கூறிய
அடையாளங்க ளை அடையாளம் கண்டுள்ளார் காரிலிருந்து இறங்கும் படிகள் அவரிடம் கூறியதாகவும் அதற்கு சார்ஜ் மறுத்ததாகவும் காவலர்கள் தெரிவிக்கிறார்கள் பின்னர் அவரை இழுத்து அருகில் படுக்க வைத்து காவலர்களில் ஒருவராக தனது முழங்கால் அவரது கழுத்துப் பகுதியில் வைத்து அழுத்திப் பிடித்த போது தன்னால் மூச்சு விட முடியவில்லை என ஜார்ஜ் பலமுறை கூறியும் அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார் ஆம்புலன்ஸ் வரும் வரைக்கும் மற்றும் அலெக்சாண்டர் ஆகிய மூன்று காவலர்களும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவரது அருகில் நின்று உள்ளார்கள் சிறிது
நேரத்தில் ஜார்ஜ் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார் ஆம்புலன்ஸ் வரும் வரையிலும் அவளுடைய கழுத்து பகுதியில் இருந்து தனது காலை எடுக்கவில்லை என்கிறார்கள் மருத்துவ மனைக்கு ஜார்ஜிய கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள் இந்த சம்பவத்தில் வீடியோவாக 17 வயது பெண்ணான பதிவு செய்துள்ளார் வெள்ளை இனத்தை சேர்ந்த காதலர்களின் இத்தகைய கொடும் செயலுக்கு காரணம் எனக்கூறி பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள் துன்புறுத்தும் போது அதில் தலையிடாமல்
இருந்ததற்காக சமூக வலைத் தளங்களில் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்ட இது தொடர்பாக அவர் பேசும்போது நான் ரொம்ப சின்ன பொண்ணு எனக்கு 17 வயசு ஆகுது நிச்சயமா என்னால ஒரு காவலர் எதிர்த்து நிற்க முடியாது எனக்கு பயமா இருந்தது நான் ஒரு கருப்பினப் பெண் இருந்தால் அந்த சூழலே காவலர்கள் ஓட பேசுவது சரியா இருக்காது நான் பதிவிட்ட வீடியோ இன்னிக்கு உலகம் முழுக்க பகிரப்பட்ட காவல்துறையினருக்கு நிச்சயமாக மூடி மறைச்சு இருப்பாங்க என் மேல கோப படுறவங்க ஜார்ஜ் நெருங்கிய உறவினராக இருக்குறதால என்னால புரிஞ்சுக்க முடியுது ஜார்ஜ் இருக்கிறது நான் பார்த்த
அங்கு நடந்த முழு விஷயத்தையும் நான் பதிவு பண்ணி இருக்கேன் நான் வெளியிட்ட வீடியோவைப் பார்த்த எல்லாரும் ஏங்கிட்ட எப்படி உணரு கேக்குறாங்க எனக்கு அதை எப்படி புரிஞ்சுக்கணும் தெரியல ஆனா ரொம்ப வருத்தமா இருக்கு என்று வருத்தத்துடன் பகிர்ந்துள்ள இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவலர்களை பணி நீக்கம் செய்த பின்னர் பேசிய பிரிட்ஜெட் எனக்கும் இல்லனா என்னோட குடும்ப உறுப்பினர்களுக்கும் காவலர்கள் பணி நீக்கம் செய்து அநீதி போதுமானதாக இல்லை அவர்களை சிறையில் அடைக் அதைத்தான் நாங்க நினைக்கிறோம் அவங்க என்னோட சகோதரரே கொலை
பண்ணி இருக்காங்க என்று கூறியுள்ளனர் ஜார்ஜுடன் உடன்பிறந்தவர்கள் அவருடைய சகோதரர்கள் மக்கள் எல்லாரும் அமைதியா இருக்கணும் நான் விரும்புற ஆனா கருப்பின மக்கள் தொடர்ந்து கொல்லப்படுவது பார்த்து அவங்க சோர்வடைந்து தடுக்க முடியாது ஏன்னா அவங்க போராட்ட உணர்வு கொண்டவர்களாக இருக்க என்னால முடியாது எங்களுக்கு நீதி வேண்டும் என்று கூறி உள்ள இதுகுறித்து அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா கூறுகையில் ஜார்ஜ் இறந்த சம்பவம் ரொம்ப வேதனையா இருக்கு அத பாத்து என் மனசு தவிக்குதடி வைக்கப்பட்டிருந்த முழங்கால் உதவிக்கான அழுகிய
புறக்கணித்து கருப்பின மக்களுக்கு வச்சிருக்குறது கானா உருவமா தான் இருக்க உண்மையாவே ரொம்ப சோகமான ஒரு விஷயம் என்று வேதனையோடு கூறியுள்ள ஜார்ஜ் மரணம் தொடர்பாக அமெரிக்கா முழுவதும் உள்ள கருப்பின மக்கள் அட்லாண்டா வாஷிங்டன் உள்ளிட்ட பல இடங்களிலும் போராட்டங்களை இரவு பகலாக நடத்தி வருகிறார்கள் காலம் காலமாக பல தலைவர்கள் கருப்பின மக்களுக்கு எதிராகவும் போராடி வரும் நிலையில் குற்றங்கள் தொடர்ந்து நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதோடு மக்களுக்கான வாழ்க்கை மற்றும் எதிர்காலம் குறித்த கேள்விகளையும் எழுப்புகின்றன
