மதுரை ஊமச்சிகுளம் அன்னைப் நகரை சேர்ந்தவர் கணேசன் 28 வயதான இவர் ஐயர் பங்களா பகுதியில் ஸ்பைடர் டிடெக்டிவ் என்ற பெயரில் துப்பறியும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் தனது நிறுவன பணிக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரப்படுத்தி உள்ளார் இதனை பார்த்துவிட்டு இவரது அலுவலகத்திற்கு கடந்த 20 நாட்களுக்கு முன்னர் ஊரைச் சேர்ந்த சுமையா என்ற பெண் நேர்முகத்தேர்வுக்கு சென்றுள்ளார் தன்னுடைய சுய விபரங்களை அங்கிருந்த கணேஷ் ஆனந்திடம் ஒளிவுமறைவின்றி விவரித்துள்ளார் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சார்ட்டட் அக்கவுண்ட் படித்துவந்த சுமையா
சென்னையில் வசித்து வந்த காலகட்டத்தில் மதுரையை சேர்ந்த டிப்டாப் இளைஞன் ஷேக் தாவூத் என்பவரைப் ஐந்து வருடமாக முகநூல் மூலம் காதலித்துள்ளார் திருமணத்துக்கு முன்பாக நேரில் சந்தித்து எல்லை மீறி பட்டு நழுவ நினைத்த காதலனை கடந்த ஒன்றேமுக்கால் வருடத்திற்கு முன்பு அங்குள்ள ஜமாத்தார் துணையுடன் போராடி திருமணம் செய்து உள்ளார் இதற்காக வைஷ்ணவி என்ற தனது பெயரை காதலன் சமூக வழக்கப்படி சுமையாய் என மாற்றிக் கொண்டு அவனை திருமணம் செய்து
கொண்டதாகவும் திருமணத்திற்குப் பின்னர் முகநூலில் டிப்டாப் உடையுடன் காதலன் பத ிவிட்ட புகைப்படங்கள் ஒளி என்பதும் அவன் ஒரு கூலித்தொழிலாளி என்பதும் தெரிய வந்ததால் தான் இப்போது ஒவ்வொரு நிறுவனமாக வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டதாகவும் தனது தந்தையைப் பார்க்க ஆவலாக இருப்பதாகவும் டிடெக்டிவ் ஆபீஸர் கணேசானந்தன் சுமையா மனம்விட்டு பேசியதாக கூறப்படுகிறது இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட கணேஷ் ஆனந்த் சுமையாய் தனது நிறுவனத்தில் உடனடியாக பணிக்கு தேர்வு செய்துள்ளார் சில தினங்கள் வீட்டிலிருந்தே பணிபுரிந்து வந்த
நிலைகள் அவ்வப்போது அலுவலகத்திற்கு அழைத்து சுமையாக ஆறுதல் கூறி வந்ததால் சுமையா மீது அதிக அக்கறை கொண்டவராக காட்டிக்கொண்ட கணேஷ் கடந்த 23ஆம் தேதி சுமையை அலுவலகத்திற்கு வரவழைத்துள்ளார் அலுவலகத்தில் வைத்து சுமையா படம் கணவரை பிரிந்து தன்னுடன் வாழ வேண்டும் என்று வற்புறுத்தியதாக கூறப்படுகிறது மறுத்ததால் சுமையை கடுமையாகத் தாக்கி ஆடைகளை கழைந்து அவளை நிர்வாணமாக அமரவைத்து வீடியோ பதிவு செய்ததாகவும் கணவனிடம் தலாக் பெற்று வரவில்லை என்றால் சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று சித்திரவதை செய்ததாகவும் கணேஷ் ஆனந்த் மீது குற்றம் சாட்டுகிறார் சுமையா ஆயிட்டீங்க தினமும் ஆபீஸ் வரணும் ஆனா இந்த டை ம் ட்ராவல்
பண்ண முடியாது என்றுதான் சொல்லமுடியும் சொன்ன என்கிட்ட பேசும்போது நிதானமும் அவ்வளவு தூரம் போயிட்டு வரமுடியாது வீட்டிலிருந்த பார்ட் டைமா பார் எப்படின்னு பாத்துட்டு இருந்தேன் மருது பண்டியன் ஃபேமிலி டீடைல்ஸ் எல்லாம் எடுக்க ஆரம்பிச்சா நீ எனக்கு வேணும் அந்த மரம் போக்கிலேயே போய் அவர்கிட்ட அந்த வீடியோ ஓட வேணும் நினைச்சிட்டு இருக்காங்க வீடியோ மட்டும் நிறைய பொண்ணுங்க இருக்காங்க தப்பி வந்து தனது கணவர் உயிருக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்பதற்காக கணவரிடம் தலாக் சொல்லி பிரிய தயாரானதாக வேதனை தெரிவித்துள்ளார் அலுவலகம் சென்று வந்த சில தினங்களில் தலாக் சொல்லும் அளவுக்கு என்ன நடந்தது என சுமையா வின் சித்தப்பா விசாரித்தபோது கணேஷ் வீடியோ எடுத்து மிரட்டிய
தகவல் அம்பலம் ஆனது ஹஸ்பண்ட் விட அண்ணன் எல்லாரும் வந்தாங்க வந்துட்டாங்க முன்னாடி நான் தள்ள கொடுங்கள் என்றுதான் சொல்லிக் கேட்டேன் இப்படி கேட்டுகிட்டே இருக்காங்க அவங்களுக்கு ஆயிடுச்சு நல்லா தானே இருந்தாய் என்ன ஆச்சு திடீர்னு அதுக்கப்புறமா சித்தப்பா வீட்டுக்கு கூட்டிட்டு இருந்த மத்ததெல்லாம் விசாரிக்கவும் நான் சொல்லிட்டா எல்லாமே ஓப்பனாக சொன்னேன் வீடி யோ அவரை கொலை பண்ணிடுவேன் இதையடுத்து இது குறித்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது இதையடுத்து பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் மானபங்கப் படுத்துதல் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ்
வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஸ்பைடர் மேன் கணேஷா னத்தை அதிரடியாக கைது செய்த மேலும் பல பெண்கள் தன்னைப்போல பாதிக்கப்பட்டுள்ளதாக சுமையா தெரிவித்ததன் பேரில் ஸ்பைடர் நிறுவனத்தில் சோதனை நடத்தி அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளையும் கம்ப்யூட்டர்கள் மற்றும் ஹார்ட் டிஸ்குகளில் செல்போன்களை பறிமுதல் செய்து அதில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர் இதற்கிடையே கணேசன் தரப்பில் செல்லூர் போலீசில் ஒரு புகார் அளிக்கப்பட்டு உள்ளது
அதில் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தன்னிடம் உதவி கேட்டதால் தான் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சி செய்தபோது கணவரும் உறவினர்களும் சேர்ந்து தன்னை தாக்கியதாக புகார் அளித்துள்ளார் படிக்கின்ற வயதில் முதல் காதலில் மூழ்கி படிப்பை மட்டுமல்ல நல்ல வாழ்க்கையையும் தொலைத்து அந்தப்பெண் வேலை தேடிச் சென்ற இடத்தில் மூன்றாவது நபரிடம் குடும்ப உள் விவகாரங ்களை ஒளிவுமறைவின்றி சொன்னதா இந்த விபரீத சம்பவம் அரங்கேறி இருப்பதாக சுட்டிக் காட்டுகின்றனர் காவல்துறையினர் பாலிமர்செய்திகள் காக செய்தியாளர் ராஜ் குமார் மற்றும் வேல்ராஜ்
