தஞ்சையில் சிக்கிய பாலியல் கும்பலுக்கு ரெகுலர் கஸ்டமர்கள் பலர் உள்ளனர் அரசு அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் வர்களாக இருந்ததாக சொல்லப்படுகிறது வருடம் சுமார் 1000 கஸ்டமர் கர் நும்பர் உள்ளன இப்படி தஞ்சையை மட்டுமல்லாது தமிழகத்தின் இந்த சம்பவம் தற்போது உள்ள தஞ்சாவூர் வடமாநில பெண் விவகாரத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த கணவன் மனைவி உட்பட 5 பேரை ஏற்கனவே கைது செய்த போலீசார் அவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார் அத்துடன் அவர்களிடமிருந்து நான்கு கார்கள்
இரு சக்கர வாகனம் 4 செல்போன் ஒரு டைரி உள்ளிட்டவை பறிமுதல் செய்து உலகின் பல பகுதிகளில் சுமார் 7 வீடுகளை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டி பகுதிக்கு கடந்த 1ம் தேதி காரில் வந்த சிலர் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரை கீழே தள்ளி விட்டு சென்றார்கள் கவனித்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அந்தப் பெண்ணை மீட்டதுடன் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தார் வீட்டு வேலைகள் என அழைத்து வந்து ஒரு வீட்டில் அடைத்து வைத்து அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததோடு
பாலியல் தொழிலிலும் ஈடுபட வைத்தனர் என்று அந்தப் பெண் புகார் கூறியதுடன் மேலும் மூன்று இளம்பெண்கள் அந்த வீட்டிலிருந்து தெரிவித்துள்ளார் இந்நிலையில் இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மூன்று பெண்களையும் காப்பாற்ற வேண்டும் எனவும் மாதர் சங்கத்தினர் கூறிவந்தார்கள் இதையடுத்து தஞ்சை சரபோஜி லோகநாதன் மகேஸ்வரன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது இயற்கையின் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் 7 பேர் கொண்ட போலீசார் விசாரணை
மேற்கொண்டு வந்தார்கள் இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையதாக சொல்லப்பட்ட தஞ்சாவூர் சாவடியை சேர்ந்த செந்தில்குமார் அவரது இரண்டாவது மனைவி ராஜம் லஞ்ச வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ராமச்சந்திரன் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி உள்பட 5 பேரை மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள நடராஜபுரம் காலனியில் பதுங்கியிருந்த போது கடந்த வியாழக்கிழமை இரவு போலீசார் கைது செய்தார்கள் அதன் பிறகு அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன
இதுகுறித்து போலீஸார் தரப்பில் விசாரித்த பெண்களுக்கும் கடந்த 15 வருடங்களாக பல்வேறு மாநில பெண்கள் ஆட்சிக்கு வந்த பாலியல் தொழில் நடத்துவதற்காக தஞ்சையின் பல பகுதிகளில் உரிமையாளர்கள் அருகில் இல்லாத பார்த்து ஒத்தி வாடகை இந்த மாதிரி விஷயங்களில் எடுத்து இருக்காங்க இப்போ விபரம் தெரிய வர வீட்டு உரிமையாளர்கள் அதற்காகத்தான் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் இவங்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ் பிரச்சினை எதுவும் வராமல் பார்த்து இருக்கார் ஒருவேளை தகவல் எதுவும் கிடைத்த சம்பந்தப்பட்ட காவல்துறையினர்
வீட்டுக்கு போனாங்க நான் அதுக்குள்ள பெண்கள் அந்த இடத்தில் இருந்து தப்பிக்க வைத்து விடுவார் மேலும் யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக பைனான்ஸ் மற்றும் டிராவல்ஸ் தொழிலில் ஈடுபட்டு வந்தார் இந்த பாலியல் கும்பலுக்கு அப்படின்னு ரெகுலர் கஸ்டமர்கள் பலபேர் இருக்காங்க அரசு அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் மட்டுமில்லாமல் சுத்திக்கிட்டு பார்த்தீங்கன்னா சுமார் 1000 கஸ்டமர்கள் நபர்கள் இருக்க தமிழ் பொண்ணுங்க அதிகமா பயன்படுத்தவே இல்லை ஏன்னா மொழி தெரியாத பெண்களா இருந்தா கஸ்டமர் ஆவரங்காடு அப்படின்னா அந்த பெண்களுக்கு தெரியாது
இதனால் க ஸ்டமர்களுக்கு பிரச்சினை இருக்காது நமக்கு பிரச்சினை வராது அப்படி இருந்தால் இந்த முறையை கையாண்டு இருக்காங்க அவங்களுக்கு வடமாநிலங்களை பல புரோகஸ் இருக்காங்க அவங்க மூலமா தான் பெண்களை வரவழைக்கிறார்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி பகுதியை சுத்தியே வீடுகளை படிச்ச பாலியல் தொழில் செஞ்சு வந்திருக்காங்க மருத்துவக்கல்லூரி காவல் நிலைய கட்டுப்பாட்டு கொள்ள உள்ள பகுதிகளில் தான் இது அதிகமாக நடந்திருக்க இவங்ககிட்ட தொடர்பில் இருந்த பல போலீசார் ஓய்வுபெற்ற வீட்டுக்கு போயிட்டாங்க அப்படி நான் கூட அவர்களுக்கு
தேவையான உதவிகளை செய்து கொடுத்து வந்த அறிமுகமான கஷ்டமா இருந்தா போன் செய்து வீட்டுக்கு அனுப்பி வைக்கிறாங்க விவகாரங்களை செந்தில்குமார் கவனிக்க ராஜம் யார் யார் கஸ்டமர் அப்புறமா புதிய பெண்களுக்கு தெரியப்படுத்துவது இந்த மாதிரி விஷயங்களை கவனித்து வந்திருக்காங்க விசாரணைக்கு யார் வந்தாலும் தன்னுடைய பேச்சின் வசீகரத்தால் மேலும் தனக்கு நெருக்கமான போலீசாரைக் கொண்டு அவர்களை தடுத்தது வாங்க இதனாலதான் பெரிய அளவில் இதுவரை குறிக்காமல் பாலியல் தொழிலை தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்திருக்கிறார்
இதன் மூலமாக கோடிக்கணக்கான ரூபாய் சம்ப ாதித்தால் சாவடியில் உள்ள வீடு மட்டும் 3 கோடி மதிப்பு கொண்டது அந்த வீட்டில் வைத்து அதோட உயர் ரக கார்கள் உட்பட 44 செல்போன் மூன்று சக்கர வாகனம் இதெல்லாம் யார் யார் இருக்காங்க அப்படின்னு ஆய்வு பண்ணிட்டு இருக்கோம் அதோட ஒரு டைட்டில் அதனுடைய கஸ்டமர் கேர் நம்பர் எழுதி வச்சிருக்காங்க ராஜமந்திரி வசதி இருக்கோ அத வச்சு நமது சார் என்ன பண்ணிட்டு இருக்கோம் பாதிக்கபட்ட வடமாநில பெண் சிகிச்சை இருக்காங்க அவங்க கிட்ட விசாரணை நடத்தியது அப்புறமா பல உண்மைகள் தெரிய வரும் இப்போதைக்கு குற்றவாளிகளை
நீதிபதி முன்னாடி ஆஜர்படுத்திய தொட செந்தில்குமார் உள்ளிட்ட 4 பேரை கும்பகோணம் சிறையில் அடைத்து காங்கிரசில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த உயரதிகாரிகளுடன் முழு ஒத்துழைப்பை இருந்ததால்தான் சீக்கிரமே அந்த கும்பலை கைது செய்து உரிய விசாரணை நடத்த முடிந்தது மேலும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு முற்றிலும் இது ஒலிக்கிற வரைக்கும் நாங்க ஓயப்போவதில்லை என்று கூறினர்
